நாட்காட்டி
வருகை
- 218,128 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Monthly Archives: செப்ரெம்பர் 2017
சர்வதேச காஃபி தினம்
சர்வதேச காஃபி தினம் இன்று, வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 29, 2017. சர்வதேச காஃபி தின கொண்டாட்டங்கள் அக்டோபர் 01, 2017 வரை தொடரும். சர்வதேச காஃபி அமைப்பு (International Coffee Organization (ICO) மற்றும் உலக நாடுகளில் உள்ள காஃபி சங்கங்கள் (Coffee Associations) எல்லாம் சேர்ந்து மூன்றாம் ஆண்டிற்கான சர்வதேச காஃபி தினத்தைக் கொண்டாடுகிறார்கள். உங்களுக்குப் பிடித்தமான காஃபி என்ற இந்த பானத்தைக் கொண்டாடவும் ஊக்குவிக்கவும் ஒரு வாய்ப்பு. சர்வதேச காஃபி அமைப்பு முதன் முறையாக அக் டோபர் 1, 2015 தேதியை மிலான் நகரில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த நாள் நியாயமான காஃபி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் காஃபி விவசாயிகளின் துயரங்கள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேச காஃபி அமைப்பு ஐக்கிய நாடுகள் சபை United Nations (UN) ஆதரவுடன் லண்டனில் 1963 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பது உபரி தகவல்.
Continue reading
திருமலை திருப்பதியில் கருட சேவை 2017
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவீதியுலாவான கருட சேவை 27 செப்டம்பர் 2017 புதன் கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் கருட சேவை கண்டு மகிழ்ந்தார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கருட சேவை தரிசனத்திற்காக பக்தர்கள் மதியம் இரண்டு மணிக்கே நான்கு மாட வீதிகளில் அமைந்துள்ள காலரிகளில் இடம்பிடித்து காத்திருந்தார்கள். தொடக்கத்தில் பக்தர்களை மாட வீதியில் அனுமதிக்க மறுத்ததால் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆண்டாள் சன்னிதியில் இருந்து கொண்டுவரப்படும் தூளசி மாலையுடன் மூல விக்ரக மூர்த்தியான ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி அணிந்திருக்கும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க சங்கிலி, மகர கண்டி, லட்சுமி ஹாரம் போன்ற நகைகளை கருட சேவையின் போது மட்டும். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி அணிந்து சேவை சாதித்தார். Continue reading
Posted in விழாக்கள்
Tagged 2017, கருட சேவை, திருப்பதி, திருமலை, பிரம்மோற்ஸவம், புரட்டாசி மாதம்
பின்னூட்டமொன்றை இடுக
நவராத்திரி விழா: இந்தியாவின் வண்ணமிகு திருவிழா
இந்தியாவில் மக்கள் ஒரே பண்டிகையை தங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே கொண்டாடுகிறார்கள். நவராத்ரி விழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. நவம் என்றால் ஒன்பது என்று பொருள்; இராத்திரி என்றால் இரவு. தென்னிந்தியாவில் ஒன்பது இரவுகளில் துர்கா, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவிகளுக்கு தலா மூன்று இரவுகளை ஒதுக்கி கொண்டாடுவது மரபு. கிழக்கு மாநிலங்களில் நவராத்திரிக்கு துர்க்கா பூஜை என்று பெயர். டெல்லி பகுதிகளில் ராம்லீலா (இராவண வாதம் அல்லது இராமனின் வெற்றி) என்றால் நவராத்திரி எனலாம். மேற்கு மாநிலங்களில் (குஜராத் மற்றும் சில மாநிலங்கள்) நவராத்திரி, கற்பா-தண்டியா என்னும் நடன விழாவாகும்.
Continue reading
Posted in இந்தியா, விழாக்கள்
Tagged ஆயுதபூஜை, கர்பா, கொலு, தண்டியா, துர்காபூஜா, நவராத்திரி, மைசூர் தசரா, ராம்லீலா, விஜயதசமி
பின்னூட்டமொன்றை இடுக