நாட்காட்டி
வருகை
- 218,128 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Daily Archives: ஒக்ரோபர் 9, 2017
திருவொற்றியூர் கோவில் கல்வெட்டுகள்: தேவதாசிகளின் வேலைநிறுத்தமும் தீர்வும்
வட சென்னை தொழிற்சாலைகள் நிறைந்த நகர்ப்பகுதி. வேலை நிறுத்தங்களுக்கு பெயர்போனது. இப்பகுதியில் முதன்முதலாக எப்போது வேலை நிறுத்தம் செய்யப்பட்டது தெரியுமா?
இன்றைய வடசென்னைப் பகுதியில் அமைந்துள்ள திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் 650 வருடங்களுக்கு முன்பு ஆடல் பாடல் போன்ற கோவில் பணிகளைச் செய்துவந்த தேவதாசிகள் தங்கள் பணிகள் வரையறை (definition of duties) குறித்த பிணக்குகளுக்காக (disputes) வேலை நிறுத்தம் (strike) செய்தனர்! திருவொற்றியூர் அப்போது விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அப்போது கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல! அங்கே அரசு கருவூலம் இயங்கியது. வேளாண்நிலங்கள் பற்றிய ஆவணக்காப்பகமும் இங்கு இருந்திருக்கின்றது. சுயாதிகாரம்பெற்ற சபையினரால் கோவில்கள் நிர்வாகிக்கப்பட்டன.
இசையும் நடனமும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சோடச உபசாரங்களில் அடங்கும். கோவிலில் இந்தப் பணிகளைச் செய்தவர்கள் தேவதாசிகள். இவர்கள் கோவிலுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட நடனப் பெண்கள். தேவதாசி முறை சோழர்கள் காலத்திலேயே நிறுவனமாக்கப்பட்டது (institutionalized). இவர்கள் கோயில்களின் சொத்து (temple property) என்று கருதப்பட்டார்கள். தொண்டைநாட்டில் பல கோவில்களில் தேவதாசி முறை இருந்துள்ளது. திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இவர்கள் அதிக அளவில் பணியாற்றியுள்ளனர். திருவொற்றியூரில் நடந்த இவர்களுடைய வேலை நிறுத்தம் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து எழுந்த முதல் போர்க்கொடி. மூன்று முறை இவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்! கோவில் பணிகள் ஸ்தம்பித்தன. விஜயநகர அரசர் கம்பண்ண உடையாரே இதற்குத் தீர்வு காண அக்கறை எடுத்துக்கொண்டார் என்றால் பாருங்களேன்! இது பற்றி விரிவாக இப்பதிவில் காண்போமா?
Continue reading
Posted in கோவில், நடனம் நாடகம்
Tagged கல்வெட்டுகள், திருவொற்றியூர், தேவதாசிகள், வரலாறு, வேலை நிறுத்தம்
பின்னூட்டமொன்றை இடுக