நாட்காட்டி
வருகை
- 218,128 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Daily Archives: ஒக்ரோபர் 14, 2017
சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானம், உத்தரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டம், உத்தரமேரூர் பின் கோடு 603406 வரலாற்று சிறப்புமிக்க நகரம். இவ்வூர் உத்தரமேரூர் நகர பஞ்சாயத்தில் அங்கம் வகிக்கிறது. இந்த ஊர் முதன் முதலில் பிராமணர் குடியேற்ற கிராமமாக இருந்துள்ளது. பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன் (720–796 CE) இவ்வூரை கி.பி. 750 ஆண்டில் ஒரு பிரம்மதேய கிராமமாக உருவாக்கி ஸ்ரீவைஷ்ணவ வேத பிராமணர்களுக்கு நிலக்கொடையாக அளித்துள்ளார். இவ்வூரின் வரலாறு பல்லவர்களுக்கு முந்தையதாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது: பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று இவ்வூரை உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கிறது. இவ்வூர் பற்பல வம்ச அரசர்களின் ஆடசிக் காலத்தில் பற்பல பெயர்களில் அழைக்கப்பட்டன: ராஜேந்திரசோழ சதுர்வேதிமங்கலம், விஜயகந்தகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை என்று பல பெயர்கள்.
வாஸ்து முறையில் அமைந்துள்ளதாக கருதப்படும் இவ்வூரில் இரண்டு வைணவக் கோவில்கள் உள்ளன. ஒன்று வைகுந்தப்பெருமாள் கோவில் மற்றோன்று சுந்தரவரதப் பெருமாள் கோவில். சுந்தரவரதப் பெருமாள் கோவில் வாஸ்து சாஸ்திரத்தில் பெயர் பெற்ற பரமேசுவரத் தச்சனைக் கொண்டு நந்திவர்ம பல்லவன் இதை கட்டுவித்தான் என்றும் ‘மயன் மதம்‘ என்ற நூலின் அடிப்படையில் இது கட்டப்பட்டிருக்கிறது என்பது செய்தி. பல்லவர்களால் கட்டுவிக்கப்பட்டு சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்கர்களால் இக்கோவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து நிலைகளுடன் கம்பிரமாய் இராஜகோபுரம் விண்ணை முட்டுகிறது. கோவிலைச் சுற்றி உயர்ந்த திருமதில்கள் அமைந்துள்ளன. கொடி மரமு ம், கருட சன்னதியும் தாண்டி கிழக்கு நோக்கிய வாயிலின் மூலம் ஸ்ரீ சுந்தரவரதப் பெருமாள் கருவறையை அடையலாம்.
Continue reading
Posted in கோவில், தொல்லியல்
Tagged அஷ்டாங்க விமானம், உத்தரமேரூர், ஒன்பது கருவறைகள், கல்வெட்டுகள், சுந்தரவரதராஜ பெருமாள் கோவில், வரலாறு
பின்னூட்டமொன்றை இடுக