நாட்காட்டி
வருகை
- 218,129 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Daily Archives: ஒக்ரோபர் 23, 2017
பண்டைக் காலத்து பெருவழிக் கற்கள், மைல் கற்கள்
பண்டைக்காலத்தில் தமிழகத்தில் வதி என்ற குறுகலான சாலையும், பெருவழி என்ற நெடுஞ்சாலையும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. தட்சிணப் பெருவழி (Dakshina Patha) என்னும் பிரதான பெருவழி வடஇந்திய நகரங்களையும் (மகதம்!) தென்னிந்திய நகரங்களையும், மேற்கு மற்றும் கிழக்குக் கரைகளின் புகழ்பெற்ற துறைமுகப் பட்டணங்களையும் இணைத்தன. இதுவல்லாமல் காஞ்சிபுரத்திலிருந்து மகாராஷ்டிர நகரங்களுக்கு ஒரு பெருவழி சென்றது (பூனே?). மேற்கு கடற்கரையிலிருந்து அழகன்குளம் வரை ஒரு பெருவழி சென்றது. இராமேஸ்வரம் இப்பெருவழியுடன் இணைக்கப்பட்டிருந்தது. மேற்கு கடற்கரை பட்டணங்களிலிருந்து (கோவா?) தஞ்சாவூர் வழியாக பூம்புகார் சென்றது ஒரு பெருவழி. தமிழ் கல்வெட்டுகள் பல பெருவழிகளைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துள்ளன. இவை அதியமான் பெருவழி, ஆதன் பெருவழி, இராசகேசரிப் பெருவழி, இராஜமஹேந்திரப் பெருவழி, கொங்கப் பெருவழி, சோழமாதேவிப் பெருவழி, தஞ்சாவூர் பெருவழி, மகதேசன் பெருவழி, வடுகப் பெருவழி, வீரநாராயணப் பெருவழி போன்ற பெருவழிகளைக் குறிப்பிடுகின்றன.
இப்பதிவு 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டுவரை கண்டறியப்பட்ட பெருவழி காதக்கற்கள் (அதியமான் பெருவழி), யோசனைக் கற்கள் (மகதைப் பெருவழி), புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், மேட்டுப்பட்டி கேட், கூழையான்விடுதி மற்றும் ஆதனக்கோட்டை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட ஆங்கிலேயர் கால மைல் கற்கள் பற்றியும், இவை வழியாக அறியப்படும் செய்திகள், பயன்டுபத்திய எண்முறை, குறியீடுகள் பற்றியும் விவரிக்கின்றது. Continue reading
Posted in தொல்லியல், வரலாறு
Tagged அதியமான் பெருவழி, காதக்கல், தாவளம், நாவல்தாவளம், புதுக்கோட்டை மாவட்டம், பெருவழி, மகதை பெருவழி, மைல் கல்
1 பின்னூட்டம்