நாட்காட்டி
வருகை
- 218,128 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Monthly Archives: நவம்பர் 2017
ஹல்மிதி கன்னட வரிவடிவக் கல்வெட்டும் கன்னட மொழியின் செம்மொழித் தகுதியும்
கன்னட மொழியில் புகழ்பெற்றதாக அறியப்பட்ட கல்வெட்டுகளில் ஹல்மிதி கல்வெட்டு ஒரு பழமையான கல்வெட்டாகும். ஹல்மிதி கிராமத்தில் கைப்பற்றிய மூல ஹல்மிதி கற்பலகைக் கல்வெட்டை கர்நாடக மாநில அரசின், மைசூர் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குநர் அலுவலகத்தில் காணலாம். ஹல்மிதி கற்பலகைக் கல்வெட்டின் கண்ணாடியிழைப் பிரதி (fibreglass replica of the Halmidi Inscription) ஹல்மிதி கிராமத்தில் ஒரு பீடத்தின்மேல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் (Union Ministry for Culture, Government of India), கன்னட மொழியை அதன் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செம்மொழி (Classical language (ಶಾಸ್ತ್ರೀಯ ಭಾಷೆ) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்கியுள்ளது. கி.பி. 450 – 500 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய “ஹல்மிதி கன்னட வரிவடிவமே” (Halmidi Kannda script (ಹಲ್ಮಿತಿ ಕನ್ನಡ ಲಿಪಿಯನ್ನು) தொன்மையான வரிவடிவம் என்ற தகுதியின் அடிப்படையில் இத்தகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவு ஹல்மிதி கல்வெட்டு பற்றி விவரிக்கிறது.
Continue reading
Posted in தொல்லியல், மொழி
Tagged கடம்பர், கன்னடம், கல்வெட்டுகள், செம்மொழி, வரலாறு, ஹல்மிதி
1 பின்னூட்டம்
கோட்டுக்கல் குடைவரைக் கோவில், கேரளா
கி.பி. 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில குடைவரைக் கோவில்களைக் கேரளாவைச் சுற்றிக் காணலாம். இந்த இந்துக் குடைவரைக் கோவில்களில் சிக்கலான கட்டிடக்கலையையோ அல்லது நுட்பமான சிற்பவேலைப்பாட்டையோ காணமுடியவில்லை. கேரளாவின் குடைவரைக் கட்டடக்கலை, தமிழ்நாட்டுக் குடைவரைக் கட்டடக்கலைப் பாரம்பரியத்திலிருந்து பரவியிருக்கலாம். இந்தக் குடைவரைகள் கேரளாவில் இரண்டு பகுதிகளில் திரண்டுள்ளன: ஒன்று பழைய சேர நாடு என்று அறியப்படும் வடகேரளம் மற்றொன்று ஆய் நாடு என்றறியப்படும் தென் கேரளம். கோட்டுக்கல் குடைவரைக் கோவில் கொல்லம் மாவட்டம், திருவனந்தபுரம் – கோட்டயம் எம்.சி. சாலையில் அமைந்துள்ளது. இந்தக் குடைவரை கோவில் கேரளக் குடைவரை கோவில் கலைப்பணியைக் கொண்டுள்ளது. கொட்டுக்கல் குடைவரை வளாகத்தில் சீரற்ற அளவில் இரண்டு குடைவரைகள் அமைந்துள்ளன. இந்தப்பதிவு இக்குடைவரைகளின் கட்டிடக்கலையமைப்பு மற்றும் வரலாறு பற்றிப் பதிவு செய்கிறது.
Continue reading
Posted in கோவில், தொல்லியல், வரலாறு, Uncategorized
Tagged இலிங்கம், கட்டிடக்கலை, குடைவரைக் கோவில், கேரளா, கோட்டுக்கல், வரலாறு, ஹனுமான்
பின்னூட்டமொன்றை இடுக
கலம்காரி கலை
பேனாவைக் கொண்டு துணியில் அலங்கரிக்கும் ‘கலம்காரி’ (English: Kalamkari), (தெலுங்கு: కలంకారి) ஒரு தொன்மையான கலைப்பாணியாகும். பாரசீக மொழியில் “கலம்” என்றால் பேனா என்றும் “காரி” என்றால் கலைவடிவம் என்றும் பொருள்படும். கலம்காரி என்ற சொல் இயற்கையாகக் கிடைக்கும் தாவரச் சாயத்தைப் பயன்படுத்தி அழகிய வடிவங்களைக் (patterns) கையால் வரைந்தோ (free-hand painting) அல்லது அச்சுப் பதித்தோ (block-printing) தயாரிக்கப்படும் பருத்தித் துணிகளைப் பற்றி விவரிக்கிறது. தற்போது கலம்காரித் துணி வகை என்பது இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலிருந்து தயாராகும் துணிவகைகளையும் உள்ளடக்கியதாகும். குறிப்பாகக் கலம்காரி என்ற சொல் தென்னிந்திய மாவட்டங்களில் தயாராகும் துணிகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறது. இந்தப்பதிவு கலம்காரி பாணி ஓவியங்கள் பற்றியும், பருத்தித்துணியில் கையால் வரைந்தோ அல்லது அச்சுப் பதித்தோ தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் பற்றியும் விவரிக்கிறது. Continue reading
Posted in நுண்கலை, வாழ்க்கை முறை
Tagged அச்சுப்பதித்தல், ஆந்திரப் பிரதேசம், கலம்காரி, கலைப்பாணி, சாயமிடுதல், பெத்தன்னா, மசூலிப்பட்டினம், வரலாறு, வரைதல், ஸ்ரீ காளஹஸ்தி
2 பின்னூட்டங்கள்