நாட்காட்டி
வருகை
- 218,127 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Monthly Archives: பிப்ரவரி 2018
ஜீவசமாதி: திருமூலரின் திருமந்திரம் காட்டும் இலக்கணங்கள்
தவநெறியில் திளைத்த சித்தர்கள், யோகிகள், ஞானிகள் ஆகியோர் தங்கள் உடலைக் கோவிலாகக் கருதுவது சித்தர் மரபு. உலக வாழ்க்கையில் இறைவனால் பணிக்கப்பட்ட கடமைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றிய பின்னர் இவ்வுலகில் சாதிப்பதற்கு எதுவுமில்லை என்ற எண்ணம் தோன்றிய பிறகு .முக்தி அடைவதை “சமாதி நிலையை” அடைவது என்று கூறுவதும் சித்தர் மரபாகும். அஷ்டாங்க யோகத்தின் உச்சம் சமாதி நிலையை அடைவது ஆகும்.
யோகிகளும் ஞானிகளும் தங்கள் மனதை இறைவனுடன் இரண்டறக் கலக்கச் செய்துவிட்டு லாம்பிகா யோகத்தின் வாயிலாக உயிரை உடலோடு சுவரச் செய்தபின் இந்த அண்டத்திலேயே நிலைத்திருக்கும்படி செய்து விடுவார்கள். இவர்களுடைய மன இயக்கம் நின்றிருக்கும். ஆனால் உயிர் உடலை விட்டுப் பிரிவதில்லை. இந்த முறையில் சமாதியடைந்த சித்தர்கள், யோகிகள், ஞானிகளை இவர்களது சீடர்கள் ஜீவசமாதி அமைக்கப்பார்கள். இவர்கள் ஜீவசமாதி அமைப்பதற்காக முறையான சில சடங்குளைச் செய்வது வழக்கம். இந்தச் சடங்குகளுக்குச் ‘சமாதிக்கிரியை’ என்று பெயர். ஜீவசமாதியை அமைப்பதற்கான இடத்தேர்வு, குழி தோண்டுதல், நிலவறையை அமைக்கும் முறைமை போன்ற சடங்குகளைப் பற்றித் திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் “சமாதிக் கிரியை” பதிகத்தில் விளக்கியுள்ளார்.
இவர்களுடைய உடலை மண்ணில் அடக்கம் செய்வித்த இடமே ஜீவசமாதி ஆகும். இவ்வாறு மண்ணில் அடக்கம் செய்விக்கப்பட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து வெவ்வேறு இடங்களில் நடமாடி மீண்டும் அடக்கமாகிறார்கள். இதனால் நாட்டு மக்கள் வாழ்வில் வளம் பெருகும், நல்வாழ்வு சிறக்கும், நல்லருள் சித்திக்கும். சித்தர்களின் ஞானமரபில் அமைந்துள்ள ஜீவசமாதிகள் இந்துமதக் கோவில்களுக்கு இணையான புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Posted in சைவ சமயம், தத்துவம், தமிழ்
Tagged அஷ்டாங்க யோகம், சமாதி, சித்தர்கள், சைவத் திருமுறைகள், ஜீவசமாதி, திருமந்திரம்
3 பின்னூட்டங்கள்
பக்சாலி கையெழுத்துச் சுவடியில் பூஜ்ஜியத்தின் குறியீடு
மூன்றாம் நூற்றாண்டிலேயே இந்தியர்கள் பூஜ்ஜியதைப் பயன்படுத்தியதை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் போட்லியன் நூலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. பக்சாலி கையெழுத்துச் சுவடியில் மேற்கொண்ட முந்தைய ஆய்வுகளில் பூஜ்ஜியத்தின் காலம் கி.பி.8 அல்லது கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் பக்சாலி கையெழுத்து சுவடியின் காலம், 500 வருடங்கள் முன்பு, அதாவது கி.பி. 224 ஆம் ஆண்டிற்கும் கி.பி. 383 ஆம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலம் தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Continue reading
Posted in அறிவியல், இந்தியா, சுவடியியல்
Tagged சுவடியியல், பக்சாலி கையெழுத்துச் சுவடி, பூஜ்ஜியம், வரலாறு
9 பின்னூட்டங்கள்
மாமல்லபுரத்துப் புதிர்: கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து என்னும் வான் இறைக் கல்
கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து அல்லது வான் இறைக் கல் (Stone of the Sky God) என்று மாமல்லபுரம் பொதுமக்களால் அழைக்கப்படும், இந்தப் பெரிய, உருண்டை வடிவப் பாறாங்கல் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதன் மர்மம் இன்றுவரை புரியவில்லை. மாமல்லபுரத்திற்கு அன்றாடம் வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாறைக் கல்லை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். இந்தப் பாறைக்கல் உருண்டை 5 மீட்டர் விட்டமும், 6 மீட்டர் உயரமும், 250 டன் எடையும் கொண்டது. இதன் எடையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் இருந்து உருண்டோடி சமதளத்தில் நின்றிருக்கவேண்டும். எந்த விதப் பிடிப்பும் இல்லாமல் சாய்வான தளத்தில் நிற்பது வியப்பிறகுரியதாகும்.
Continue reading
Posted in அறிவியல், சுற்றுலா
Tagged கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து, புதிர், புவி ஈர்ப்பு விசை, மாமல்லபுரம்
3 பின்னூட்டங்கள்