Daily Archives: திசெம்பர் 10, 2018

பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்: திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு

கொடுங்குன்றநாதர் கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், பிரான்மலை பின் கோடு 630502 கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டுத் தேவாரப் பதிகளில் ஐந்தாவதாகக் கருதப்படும் கொடுங்குன்றநாதர் கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் கடையெழு வள்ளல்களில் புகழ்பெற்ற வேள்பாரி என்ற வேளிர் குடிப்பிறந்த குறுநிலமன்னன் ஆட்சி செய்த இப்பகுதிக்குப் பறம்பு நாடு என்று பெயர். இவன் பறம்பு … Continue reading

Posted in தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்