நாட்காட்டி
வருகை
- 197,705 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Monthly Archives: ஏப்ரல் 2020
சங்க இலக்கியத்தில் சோழர்களின் உறையூர்
காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள உறையூர் கி.மு. 3 ஆம் நூற்றண்டில் இருந்தே சங்க காலத்துச் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்துள்ளது. தித்தன், கரிகால் சோழன், ,குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவன், ஆகிய சோழர் கோமரபைச் சேர்ந்த மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் உறையூரினைத் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்துள்ளதை சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன..இந்நகரம் ஒரு செழிப்பான வணிக மையமாகவும் திகழ்ந்துள்ளது. Continue reading
Posted in சோழர்கள், தமிழ், தொல்லியல், வரலாறு
Tagged உறந்தை, உறையூர், சங்க இலக்கியம், சங்க காலம், சோழர், தமிழ், தாலமி, தொல்லியல், பெரிபுளூஸ், வரலாறு
5 பின்னூட்டங்கள்
உடல் கொழுப்பு: எவ்வாறு கெட்ட கொழுப்பை இழப்பது நல்ல கொழுப்பைப் பெருக்குவது?
கொழுப்பு பற்றி நாம் மோசமான கருத்தே கொண்டுள்ளோம் என்றாலும், கொழுப்பு என்பது உடலின் இயக்கத்திற்குத் தேவையான இன்றியமையாத பெரு ஊட்டச்சத்து ஆகும். உடல் நலத்தைச் சிறந்த முறையில் பராமரிக்கச் சரியான அளவில், சரியான வடிவில் கொழுப்பு உணவை உண்ண வேண்டும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் (saturated fatty acids), செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் (unsaturated fatty acids) என்று இரண்டு வகைக் கொழுப்பு அமிலங்களால் விளையும் நன்மை தீமை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
ட்ரை கிளிசரைடு, கொலஸ்ட்ரால், ஆகிய கொழுப்புகள் மனித உடலில் காணப்படுகின்றன. கல்லீரல் இவற்றை எவ்வாறு உற்பத்தி செய்கிறது? ட்ரை கிளிசரைடு எப்படிக் கொழுப்பாக நம் உடலில் தேங்கி, நாம் குண்டாகிறோம்? எது கெட்ட கொலஸ்ட்ரால்? எது நல்ல கொலஸ்ட்ரால்? இவை நம் உடலில் எந்த அளவு இருக்க வேண்டும்? கெட்ட கொழுப்பை நீக்க என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும்? என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? இந்தக் கேள்வுகளுக்கான விடையினைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் பதிவு உங்களுக்கு விடை தருகிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் எழுதுங்கள். Continue reading