நாட்காட்டி
வருகை
- 218,681 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Daily Archives: செப்ரெம்பர் 14, 2020
இரணியல் அரண்மனை: அழிவின் விளிம்பில் வேணாடு சேரர்களின் அரண்மனை
சேரமான் பெருமாள் என்ற வேணாட்டுச் சேர மன்னர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டிய அரண்மனை மற்றும் கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போதைய பத்மநாபபுரம் அரண்மனையைப் போலக் கட்டப்பட்ட மரத்தாலான அரண்மனை, பிற்காலத்தில் ஓடு வேயப்பட்டுள்ளது. படிப்புரா, குதிரமாளிகா, வசந்தமண்டபம் ஆகிய மூன்று பகுதிகள் இந்த அரண்மனையில் காணப்படுகின்றன.வசந்தமண்டபத்தின் பள்ளியறையில் பளிங்கில் செதுக்கப்பட்ட கட்டில் பலரையும் கவர்ந்து வருகிறது. ஓடு வேய்ந்த இரட்டைத் தளக் கட்டடங்கள் சிதைந்து போய்விட்டன. பலர் மரங்களைத் திருடிச் சென்றுவிட்டனர். கி.பி. 1601 ஆம் ஆண்டு சேரமான் பெருமாள் வம்சத்தினர் பத்மநாபபுரத்திற்குத் தலைநகரை மாற்றியதால் இரணியல் அரண்மனை சிதைந்து, புதர் மண்டி ஆழிந்து வருகிறது. Continue reading