நாட்காட்டி
மார்ச் 2023 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 வருகை
- 221,729 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Category Archives: நூலறிமுகம்
அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
‘அழகர் கோயில்’ என்னும் பண்பாட்டாய்வு நூலை, பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் எழுதி வெளியிட்டுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் வெளியிடப்பட்ட இந்நூல் இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாகும். துறைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976 – 79 ஆம் ஆண்டுகளில் அழகர் கோயில் குறித்து மேற்கொண்ட கள ஆய்வுகள், ஆய்வேடாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
அழகர்கோயில் குறித்த ஆய்வு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டார்களின் வழிபாட்டுச் சடங்குகளையும், நம்பிக்கைகளையும், செவிவழிக் கதைகளையும், வர்ணிப்புப் பாடல்களையும் பண்பாட்டுக் கூறுகளாகப் பார்க்கும் ஆய்வு முறைமை வரலாற்றாய்விற்குப் புதியது. கோயில் சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்பு குறிப்பிட்ட சாதிகளை முன்னிறுத்தி ஆராயப்பட்டது. மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்துக் கோயில் வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வு முறைமை புதுமையானதும் முழுமையானதும் ஆகும். கோயில் ஆய்வுகளுக்கு, பேராசிரியர். தொ.பரமசிவன் அவர்கள் மேற்கொண்ட இந்தக் கள ஆய்வு முன்னோடியாகத் திகழ்கிறது. Continue reading
Posted in கோவில், தமிழ்நாடு, நூலறிமுகம், விழாக்கள்
Tagged அழகர்கோயில், ஆய்வேடு, கோவில், திருவிழாக்கள், தொ.பரமசிவன், நாட்டுப்புறவியல், நூலறிமுகம், பண்பாட்டய்வு, வைணவம்
பின்னூட்டமொன்றை இடுக
தமிழகத்தில் லகுலீச பாசுபதம். மங்கை ராகவன், சி. வீரராகவன், சுகவன முருகன் (நூலறிமுகம்)
மங்கை ராகவன், சி. வீரராகவன், சுகவன முருகன் ‘தமிழகத்தில் லகுலீச பாசுபதம்’ என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ளார்கள். தமிழகத்தில் பாசுபத சைவம் எவ்வாறு பரவியது? தமிழகத்தில் பாசுபத சைவத்தின் தாக்கம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? பாசுபத சைவம் எவ்வாறு தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? இது போன்ற கேள்விகளை முன்வைத்து ஆய்வுகள் மேற்கொள்வது கட்டாயம் ஆகும். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நூல் இது. இந்நூல் தமிழக சைவ வரலாற்றுக்கு மிக மிக இன்றியமையாத நூலாகும். இந்நூலை இயற்ற இவர்கள் பயன்படுத்திய படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த ஆய்வினால் இதுகாறும் இருண்டிருந்த தமிழ் சமயம் மட்டுமல்ல, கலை வரலாறு கூட ஒளிபெற்றுள்ளது. Continue reading
Posted in நூலறிமுகம்
Tagged இலகுலீசர், சிற்பங்கள், சைவ சமயம், தமிழ், தமிழ்நாடு, பாசுபதம்
பின்னூட்டமொன்றை இடுக
நல்ல தமிழில் எழுதுவோம். என்.சொக்கன். நூலறிமுகம்
தமிழ் இலக்கணத்தை எளிமையாகக் கற்றுத் தரும் நூல்கள் தமிழில் குறைவாகவே காணப்படுகின்றன. என்.சொக்கனின் நல்ல தமிழில் எழுதுவோம் என்ற இந்த நூல் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய நூல் எனலாம். இந்த நூலில் எளிமையாகக் கையாளப்பட்டுள்ள தமிழ் இலக்கண விளக்கங்களை ஊன்றிப் படித்து நினைவில் இருத்திக் கொண்டாலே பிழையற்ற தமிழ் கைகூடும்.
Continue reading