நாட்காட்டி
மார்ச் 2023 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 வருகை
- 221,725 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Category Archives: புனைகதை
எர்னெஸ்ட் ஹெமிங்வே: புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர்
எர்னெஸ்ட் ஹெமிங்வே ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளர். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தனித்தன்மை வாய்ந்த எழுத்துநடை, மிகக் குறைவான சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல் போன்றவை இவருக்கு நிறைய வாசகர்களைப் பெற்றுத் தந்தன. இந்த அமெரிக்கர் எழுதிய ஏழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. இவர் இறந்த பின்பும் இவருடைய சில படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஹெமிங்வேயுடைய கதைகளின் மாபெரும் வெற்றிக்குக் என்ன காரணம்? இந்த எழுத்தாளருடைய புனைகதைப் பாத்திரப் படைப்புகள் தனித்தன்மையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது விமர்சகர்கள் கருத்தாகும்.
இவருடைய கதைகளில், காதல் (Love), போர் (War), இறப்பு (Death), வனாந்திரம் (Wilderness), பற்றிய இவருடைய அனுபவங்களே பிரதிபலித்தன. நவீன கலாசாரத்தின் மீது அதிருப்தியுடன் (Dissatisfaction on Modern Culture) இருந்துள்ளார். இவருடைய The Old Man and the Sea (கிழவனும் கடலும்) என்ற புதினம் (நாவல்) 1953 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் (Pulitzer) பரிசையும் 1954 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசையும் (இலக்கியம்) பெற்றது. இந்த நாவல் 1958 ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளிவந்து பெரும்புகழ் பெற்றது. இவருடைய எல்லாப் படைப்புகளுமே ஆங்கிலப் புனைகதை இலக்கியப் பரப்பில் செம்மொழித் தகுதி பெற்றனவாகும். Continue reading