Category Archives: Uncategorized

புறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்

“துடியன் பாணன் பறையன் காடவன்”ஆகிய நால்வரே தமிழர் எனத் தொல்காப்பியம் கூற இன்று 340 மேற்பட்ட சாதிப்பிரிவுகள் வந்தது எப்படி? இப்போது இருப்பவர் தமிழர்கள் இல்லையா? மதம் மாற முடியும் எப்படிச் சாதி மாற முடியும்? மழுப்பாமல் பதில் அளியுங்கள்.

QUORA கேள்வி பதில் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடை இது. Continue reading

Posted in இலக்கியம், Uncategorized | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 1: வேத வியாசர் சொல்லி விநாயகர் எழுதிய மகாபாரதம்

குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 1: வேத வியாசர் சொல்லி விநாயகர் எழுதிய மகாபாரதம்
மகாபாரதம் மகரிஷி வேத வியாச முனிவரால் உருவாக்கப்பட்ட இதிகாச காவியம். விநாயகப் பெருமானின் கருணையினால் வியாசர் விவரிக்க விநாயகப்பெருமான் எழுதி முடித்தாராம். இந்தக் கதை ஜனமேஜெயன் என்ற குருவம்சத்து மன்னர் வாயிலாக மக்களுக்குச் சென்றடைந்தது. குழந்தைகளுக்காக எளிமையாகச் சொல்ல நான் மேற்கொண்ட முயற்சி இதுவாகும். பிடித்திருந்தால் உங்கள் கருத்தை எழுதுங்கள். மறக்காமல் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யுங்கள். நன்றி. Continue reading

Posted in குழந்தைகள், சிறுவர் கதைகள், Uncategorized | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

சங்ககாலக் கடல் வணிகத்தில் கடல்வழி வந்த அரேபியக் குதிரைகள்

சங்ககாலத் தமிழ் மக்களால் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட விலங்கு குதிரை ஆகும். சங்க இலக்கியத்தில் வளர்க்கப்படும் குதிரையைப் (Domesticated Horses) பற்றிப் பல செய்திகள் காணப்படுகின்றன. இவ்விலக்கியங்களில் காடுகளில் சுற்றித் திரிந்த குதிரைகள் (Free Roaming Horses) பற்றிய செய்திகள் காணப்படவில்லை. எனவே குதிரையின் தாயகம் தமிழகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதத் தோன்றுகிறது. பண்டைத் தமிழர்களின் அரேபியக் … Continue reading

Posted in Uncategorized | 11 பின்னூட்டங்கள்