நாட்காட்டி
ஜூலை 2022 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 வருகை
- 197,889 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Tag Archives: கொலு
நவராத்திரி விழா: இந்தியாவின் வண்ணமிகு திருவிழா
இந்தியாவில் மக்கள் ஒரே பண்டிகையை தங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே கொண்டாடுகிறார்கள். நவராத்ரி விழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. நவம் என்றால் ஒன்பது என்று பொருள்; இராத்திரி என்றால் இரவு. தென்னிந்தியாவில் ஒன்பது இரவுகளில் துர்கா, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவிகளுக்கு தலா மூன்று இரவுகளை ஒதுக்கி கொண்டாடுவது மரபு. கிழக்கு மாநிலங்களில் நவராத்திரிக்கு துர்க்கா பூஜை என்று பெயர். டெல்லி பகுதிகளில் ராம்லீலா (இராவண வாதம் அல்லது இராமனின் வெற்றி) என்றால் நவராத்திரி எனலாம். மேற்கு மாநிலங்களில் (குஜராத் மற்றும் சில மாநிலங்கள்) நவராத்திரி, கற்பா-தண்டியா என்னும் நடன விழாவாகும்.
Continue reading
Posted in இந்தியா, விழாக்கள்
Tagged ஆயுதபூஜை, கர்பா, கொலு, தண்டியா, துர்காபூஜா, நவராத்திரி, மைசூர் தசரா, ராம்லீலா, விஜயதசமி
பின்னூட்டமொன்றை இடுக