நாட்காட்டி
பிப்ரவரி 2023 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 வருகை
- 218,129 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Tag Archives: சிலேடை
காளமேகப் புலவர்
காளமேகப் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். கும்பகோணத்தில் பிறந்தவர். காளமேகம் என்பது இவருடைய இயற்பெயர் என்பது ஒரு சிலர் கருத்து. வேறு சிலரோ இவருடைய இயற்பெயர் வரதன் என்று நம்புகிறார்கள். வரதன் ஸ்ரீரங்கம் கோவிலில் சமையல் கலைஞராய் (பரிசாரகராய்) வேலையிலமர்ந்தார். மோகனாங்கி என்ற தாசி குலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருத்தி சிவபெருமான் முன்பு ஆடியும் பாடியும் சிவத்தொண்டு செய்து வந்தாள்.
வரதன் மோகனாங்கியைப் கண்டதும் மையல் கொண்டார். அவளுக்கும் வரதன் மீது காதல் இருந்தது. அவள் சைவ சமயத்தைச் சேர்ந்தவள். வரதன் ஒரு வைணவன். வரதன் மோகனாங்கி மேலிருந்த மோகத்தால் சம்புகேசுவரர் கோவிலில் சிவதீட்சை பெற்று சைவனாக மாறினான். சரஸ்வதி தேவியின் அனுக்கிரகத்தால் வரதன் கல்லாமலே புலமை பெற்று கவி மழை பொழியத் துவங்கினான். கவி காளமேகம் என்று பெயரும் பெற்றான். காளமேகப் புலவரை ஒரு ஆசுகவி என்று தமிழ் இலக்கியம் வியந்து கூறும். ஆசுகவி என்றால் எடுத்த மாத்திரத்திலே கவி பாடும் வல்லமை பெற்ற புலவர்களைக் குறிப்பிடுவதாகும். காளமேகம் வசைப்படல்களைப் பாடுவதில் சிறந்தவர் ஆவார். பல சுவைமிக்க பாடல்களையும் பாடியுள்ளார். இந்தப்பதிவு காளமேகப் புலவரின் வாழ்க்கையையும் புலமையையும் விவரிக்கிறது. Continue reading
Posted in இலக்கியம், தமிழ், வரலாறு
Tagged காளமேகப் புலவர், சிலேடை, தமிழ், மோகனாங்கி, வரலாறு
9 பின்னூட்டங்கள்