Tag Archives: தீய்யம்

கல்லில் பகவதி குகைக் கோவில்: கேரளாவின் எர்ணாகுளம் அருகே மெத்தலாவில் அமைந்துள்ள சமண / புத்த இயற்கைக் குகைதளம்

கல்லில் (English: Kallil Malayalam: കല്ലിൽ) சமணக் குகைக்  கோவில்,  கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூவப்பாடி (Malayalam: കൂവപ്പാടി) வட்டம் , மெத்தலா (Malayalam: മേത്തല) கிராமத்தில் (பின் கோடு 683545) அமைந்துள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மெத்தலா கிராமத்தை இந்தக்  கிராமத்துடன் இணைத்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்தக் குகைக் கோவில், கூவப்பாடியிலிருந்து 10 … Continue reading

Posted in குகைகள், கேரளா, சமண சமயம், பெளத்த சமயம், வரலாறு | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்