நாட்காட்டி
ஜூன் 2023 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 வருகை
- 227,395 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 501 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Tag Archives: பாதாமி
பாதாமி: புத்தர் குகைத்தளம், அனந்தசயன விஷ்ணு கோவில், கப்பெ அரபட்டா கல்வெட்டு
பாதாமியில் நாம் கண்ட இந்த நான்கு குடைவரைக் கோவில்களைத் தவிர, வேறு சில இயற்கைக் குகைகளும் இடைக்காலத்தைச் சேர்ந்த கற்கோவில்களும் உள்ளன. முன்பு நாம் பார்த்த அகஸ்தியர் தீர்த்த குளத்தையொட்டி கிழக்குத் திசையில் பூதநாதா கோவில்களின் தொகுதியின் அருகே கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய அளவில் அமைந்த சாளுக்கியர் காலத்து இயற்கைக் குகைத் தளம் ஒன்று காணப்படுகிறது. இதனை அடுத்து ஒரு சிறிய கோவில் ஒன்று அனந்தசயன விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனந்தசயன விஷ்ணு பாம்பணையில் சயனித்த நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளார். பூதநாதா தீர்த்தக் குளத்திற்குப் போகும் வழியில் மணற்பாறை ஒன்றில் வராஹர், கணேசர், மும்மூர்த்திகள், மகிஷாசுரமர்த்தினி, நரசிம்மர் ஆகியோர் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். பாதாமியின் வடக்குக் கோட்டைப் படிக்கட்டையொட்டி சற்றுத் தொலைவில் செங்குத்தான பாறையில் கப்பெ அரபட்டா (Kappe Arabhatta) என்ற பெயருடன் கன்னடக் கல்வெட்டு செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளது. Continue reading
Posted in தொல்லியல், பெளத்த சமயம், மதம்
Tagged அனந்தசயன விஷ்ணு, கன்னடம், கப்பெ அரபட்டா கல்வெட்டு, பாதாமி, புத்தர், பெளத்தம், விஷ்ணு
12 பின்னூட்டங்கள்
பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 4
பாதாமியின் நான்காம் குடைவரை, மூன்றாம் குடைவரையை அடுத்து, கிழக்குத் திசையில் சுமார் பத்து அடி தாழ்வாக அமைந்துள்ளது. பாதாமியின் நான்கு குடைவரைகளுக்குள் இதுவே மிகவும் சிறியது. இது சமண சமயத்தின் ஞான நிலையை அடைந்த மனிதர்களும் ஆன்மீக சமய குருவுமான சமண தீர்தங்கர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கருவறையில் மகாவீரர் சிற்பம் இடம்பெற்றுள்ள காரணத்தால் இக்குடைவரை மகாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள.
கி.பி. எழாம் நூற்றாண்டின் இறுதியில், பாதாமியின் மூன்று குடைவரைகளை அகழ்ந்த பிறகு, நான்காவதாக அகழப்பட்டுள்ளது. இக்குடைவரை இந்து சாளுக்கிய மன்னர்களால் சமண தீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சில அறிஞர்கள் இக்குடைவரை கி.பி. எட்டாம் நூற்றண்டில் அகழப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். மற்ற குடைவரைகளைப் போலவே, நான்காம் குடைவரை விரிவான செதுக்கல்களையும் பல்வேறு அழகணிகளையும் பெற்றுள்ளன. சில அழகணிகள் (embellishments) கி.பி. 11 அல்லது 12 நூற்றாண்டுகளில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சமணத் தீர்தங்கர்களான பாகுபலி, பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் உடன் மற்ற தீர்த்தங்கரர்கள் குறியீட்டுக் காட்சியாக சிற்பத் தொகுப்புகளில் காட்டப்பட்டுள்ளனர். இந்தப் பதிவு பாதாமியின் நான்காம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது. Continue reading
Posted in சமண சமயம், தொல்லியல்
Tagged கல்வெட்டுகள், சமண தீர்த்தங்கரர், சமணக் குகைத்தளங்கள், பாகுபலி, பாதாமி, பார்சுவநாதர், மகாவீரர், வரலாறு
12 பின்னூட்டங்கள்
பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3
பாதாமியில் முதன் முதலாவதாக அமைக்கப்பட்ட இந்த மூன்றாம் குடைவரை, தக்கணப் பகுதியில் அமைந்துள்ள இந்துக் குடைவரைகளிலேயே, மிகவும் தொன்மையானது. இங்கு காணப்படும் சாளுக்கிய மன்னன் கீர்த்திவர்மனின் கி.பி. 578 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இந்தக் குடைவரை கி.பி. 578 – 580 ஆம் ஆண்டுகளுக்கிடையே அகழப்பட்டதாகப் பதிவு செய்கிறது. மூன்றாம் குடைவரையை அடுத்து இந்த இரண்டாம் குடைவரையும், இதன்பின் முதலாம் குடைவரையும், இறுதியில் நான்காம் குடைவரையும் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வடக்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடைவரையும் விஷ்ணுவிற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாதாமியில் உள்ள மற்ற மூன்று குடைவரைகளைக் காட்டிலும் அளவில் பெரியது. விஷ்ணுவின் அவதாரங்களான திரிவிக்கிரமா, ஆனந்தசயனா, வாசுதேவா, வராஹா, ஹரிஹரா மற்றும் நரசிம்மர் ஆகிய சிற்பத் தொகுப்புகள் இக்குடைவரையின் சுவர்களில் நேர்த்தியாகச் செதுக்கப் பட்டுள்ளன. இந்த மூன்றாம் குடைவரையில் அமைந்துள்ள சிற்பங்கள் எல்லோரா குகைகளில் காணப்படும் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடக்கு தக்காண (டெக்கான்) பாணிச் சிற்பங்களைப் போலவே உள்ளன. இந்தப் பதிவு பாதாமியின் மூன்றாம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது. Continue reading
Posted in தொல்லியல்
Tagged ஓவியம், கர்நாடகா, கல்வெட்டுகள், குடைவரைக் கோவில், திரிவிக்ராமர், நரசிம்மர், பாதாமி, போதிசத்வர், வராஹர், விஷ்ணு, ஹரிஹரர்
4 பின்னூட்டங்கள்