நாட்காட்டி
ஜூன் 2023 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 வருகை
- 227,395 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 501 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Tag Archives: மகாபாரதம்
குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 4: பீஷ்மரின் பிறப்பு
முற்பிறவியில் பிரம்மலோகத்தில் பிரம்மாவிடம் பெற்ற சாபத்தின் விளைவாக மகாபிஷக் பூவுலகில் சந்தனுவாகவும், கங்காதேவி மானுடப் பெண்ணாகவும் குரு தேசத்தில் பிறப்பெடுத்தனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. கங்காதேவி ஒவ்வொன்றாக அக்குழந்தைகளைக் கங்கை நீரில் மூழ்கடித்தாள். இதன் மூலம் ஏழு அஷ்ட வசுக்கள் சாபவிமோசனம் பெற்றனர். சந்தனு எதுவும் கேட்கக் கூடாது என்பது கங்காதேவி விதித்த நிபந்தனை. எட்டாவது அஷ்ட வசுவான பிரபாசன் குழந்தையாகப் பிறப்பெடுத்தான். அந்த எட்டாவது குழந்தையையும் இவள் மூழ்கடிக்க முயற்சிக்கையில் சந்தனு தடுத்துக் கேள்வி கேட்டான். அதனால் அக்குழந்தை உயிர் தப்பியது. இக்குழந்தைக்குத் தேவவிரதன் என்று பெயர் சூட்டினர். பின்னாளில் இவர் மேற்கொண்ட சாபததத்தின் காரணமாக இவர் பீஷ்மர் என்று பெயர் பெற்றார். Continue reading
Posted in குழந்தைகள், சிறுவர் கதைகள்
Tagged கங்காதேவி, சந்தனு, சாபம், சிறுவர் கதைகள், தமிழ், தேவவிரதன், பீஷ்மர், மகாபாரதம், மகாபிஷக்
5 பின்னூட்டங்கள்
குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 3: யயாதி
தேவயானியின் தோழி சர்மிஷ்டை. இருவரும் சேடிகள் புடைசூழ நீராடச் செல்கிறார்கள். ஒருவர் உடையை ஒருவர் மாற்றி அணிந்து கொண்டதால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சண்டை முற்றியதால், தேவயானியை சர்மிஷ்டை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டாள். அங்கு வேட்டைக்கு வந்த யயாதி மன்னன் தேவயானியைக் காப்பாற்றினான். பின்னாளில் யயாதி தேவயானியைத் திருமணம் செய்து கொண்டான். சர்மிஷ்டை தன் சேடிகள் புடைசூழ யயாதியின் நாட்டிற்குச் சென்று தேவயானிக்குச் சேவை செய்து வந்தாள். யயாதி – தேவயானி இணைக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. யயாதி சர்மிஷ்டையையும் இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டான். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.. தேவயானி இவர்களுடைய இரகசியத் திருமணம் பற்றித் தெரிந்து மிகவும் கோபம் அடைந்தாள். தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள். சுக்கிராச்சாரியாரும் யயாதி தன் இளமையை இழந்து தொண்டுக் கிழவனாக ஆகும்படி சாபமிட்டார் யயாதியின் வேண்டுகோளை ஏற்று, சுக்கிராச்சாரியார் தான் இட்ட சாபத்திற்குப் பரிகாரமும் சொன்னார். யயாதி தான் இழந்த வாலிபத்தை மீண்டும் பெற்றாரா? இழந்த அரச பதவியும், இல்லற சுகமும் யாதியை எப்படி மாற்றின. இந்தக் கதையின் முடிவை அறிந்து கொள்ள இந்தப் பதிவை ஆழ்ந்து படியுங்கள். கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள். Continue reading
Posted in குழந்தைகள், சிறுவர் கதைகள்
Tagged சர்மிஷ்டை, சிறுவர் கதைகள், சுக்கிராச்சாரியார், தேவயானி, மகாபாரதம், யயாதி, விருசபர்வா
9 பின்னூட்டங்கள்
குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 2: கசன் சுக்கிராச்சாரியாரிடம் கற்ற சஞ்சீவினி மந்திரம்
தேவ-அசுர யுத்தம் நடக்கிறது. இறந்த அசுரர்களை அசுரகுரு சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி என்ற மந்திரம் உச்சரித்து உயிர் பிழைக்க வைக்கிறார். இந்த மந்திரத்தைக் கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், கசன் மகரிஷியைத் தேர்ந்தெடுத்து அசுர குருவிடம் அனுப்புகிறார்கள். குருவின் மகள் தேவயானி கசன் அழகில் மயங்கி அவனைக் காதலிக்கிறாள்.
கசன் இந்த மந்திரத்தைத் தங்கள் குருவிடமிருந்து கற்றுக்கொண்டால் என்னவாகும்என்று அசுரர்கள் பயந்து போய் கசனை இரண்டு முறை கொடூரமாகக் கொலை செய்தனர். சஞ்சீவினி மந்திரத்தின் சக்தியால் சுக்கிராச்சாரியார் அவனை உயிர் பிழைக்க வைத்தார். மூன்றாம் முறை கசனைக் கொன்று, அவனைச் சுட்டெரித்த சாம்பலை மதுவில் கலந்து கொடுத்துச் சுக்கிராச்சாரியாரைக் குடிக்கச் செய்தனர். இம்முறை சுக்கிராச்சாரியார் எப்படி உயிர் பிழைக்க வைத்தார். மந்திரத்தை கசன் கற்றுக் கொண்டானா? கச்ச-தேவயானி காதல் என்ன ஆனது? விடை தெரிந்துகொள்ள இந்தச் சிறுவர் கதையைப் படியுங்கள். கருத்துக்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
Continue reading
Posted in குழந்தைகள், சிறுவர் கதைகள்
Tagged கசன், சஞ்சீவினி மந்திரம், சிறுவர் கதைகள், சுக்கிராச்சாரியார், தமிழ், தேவயானி, மகாபாரதம்
4 பின்னூட்டங்கள்