Tag Archives: மனுநீதி

புறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்

“துடியன் பாணன் பறையன் காடவன்”ஆகிய நால்வரே தமிழர் எனத் தொல்காப்பியம் கூற இன்று 340 மேற்பட்ட சாதிப்பிரிவுகள் வந்தது எப்படி? இப்போது இருப்பவர் தமிழர்கள் இல்லையா? மதம் மாற முடியும் எப்படிச் சாதி மாற முடியும்? மழுப்பாமல் பதில் அளியுங்கள்.

QUORA கேள்வி பதில் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடை இது. Continue reading

Posted in இலக்கியம், Uncategorized | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்