நாட்காட்டி
மார்ச் 2023 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 வருகை
- 221,735 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Tag Archives: ரேணாட்டு சோழன்
கலமல்லா தெலுங்கு கல்வெட்டும் தெலுங்கு மொழியின் செம்மொழித் தகுதியும்
தெலுங்கு மொழியில் புகழ்பெற்றதாக அறியப்பட்ட கல்வெட்டுகளில் களமல்லா கல்வெட்டு ரேணாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் வர்மா என்ற மன்னன் காலத்தியது ஆகும்.. ஆந்திரப் பிரதேச மாநிலம், ஒய்.எஸ்.ஆர். மாவட்டம், எர்ரகுண்டலா மண்டல், களமல்லா கிராமத்தில் சென்னகேசவப் பெருமாள் கோவிலில் கண்டறியப்பட்ட உடைந்த தூணில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டைத் தற்போது காணவில்லை. இக்கல்வெட்டின் எழுத்தமைதியை ஆய்ந்தபின் இதன் காலம் கி.பி. 575 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்று கல்வெட்டாய்வாளர்கள் நம்புகிறார்கள். தெலுங்கு மொழியைச் செம்மொழி (Classical language) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்க இக்கல்வெட்டை இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு (Union Ministry for Culture, Government of India), சான்று ஆவணமாகச் சமர்ப்பித்தனர்.மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பர் மாதத்தில் தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தது.
Continue reading
Posted in தொல்லியல், மொழி
Tagged ஆந்திரப் பிரதேசம், கல்வெட்டுகள், களமல்லா, செம்மொழி, தெலுங்கு மொழி, ரேணாட்டு சோழன், வரலாறு
5 பின்னூட்டங்கள்