Tag Archives: தமிழ் இலக்கியம்

ப்ராஜெக்ட் மதுரை: மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் பொங்கலன்று தன் 20 ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது.

வரும் தமிழர் திருநாளான பொங்கல் (2018 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள்) திருநாளன்று  மதுரை (Project Madurai) அல்லது மதுரை திட்டம் அல்லது மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் – 20 ஆம் ஆண்டு விழாவைக் (585 மின்பதிப்புகள்) கொண்டாடுகிறது.\ 1998 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் தமிழர் திருநாளான பொங்கல் அன்று ஆரம்பிக்கப்பட்ட ப்ராஜெக்ட் மதுரைத் திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகிறது.

ப்ராஜெக்ட் மதுரை (Project Madurai) என்பது பண்டைய மற்றும் சமகாலத் தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்தி இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். உலகெங்கிலுமிருந்து பல அரிய தமிழ் இலக்கிய நூல்களைச் சேகரித்துப் பாதுகாப்பது ப்ராஜெக்ட் மதுரை திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். தமிழ் இலக்கியத்திற்கான மின்னூலகம் ஒன்றை உருவாக்கி வரும் தலைமுறையினரின் பயன்பாட்டுக்கு அளிப்பது இந்தத் திட்டத்தின் செயல்முறையாகும். Continue reading

Posted in இணைய நூலகம், இலக்கியம், தமிழ் | Tagged , , , , | 7 பின்னூட்டங்கள்

கம்பர் இயற்றிய ஏரெழுபது: வேளாண் தொழிலின் சிறப்பு

கம்பர் கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாக அறிஞர்களால் போற்றப்படுகிறது. ஏர் எழுபது. ஏரெழுபது என்பது, வேளாண்மை தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். 
Continue reading

Posted in இலக்கியம் | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

அப்பச்சிமார் காவியம்: அப்பச்சி மாரய்யன் சகோதரர்கள் கதை

பல நூற்றாண்டுக் காலம் ஓலைச் சுவடியில் இருந்த ‘அப்பச்சிமார் காவியத்தை’ கல்வெட்டு அறிஞர் புலவர் செ. இராசு அவர்கள் அச்சேற்றி நூல் வடிவில் கொணர்ந்திருக்கிறார். Continue reading

Posted in இலக்கியம், நாட்டுப்புறவியல், விமர்சனம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக